கதைகள்

யுகம்

புராணங்களிலும் இதிகாசங்களிலும் யுகங்களை பற்றி விவரங்கள்  பல இடத்தில் தோன்றுகின்றன.

நான்கு வகை யுகங்கள் இருக்கின்றன. அவைகள்  கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், மற்றும் கலியுகம் ஆகும். இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் என்று கூறுவர். நம்முடைய சாஸ்திரங்களில் ஒரு சதுர்யுகம் என்பது தேவர்களுக்கு ஒரு ஆண்டாக கூறுப்படுகிறது.

கீதையில் எட்டாம் பகுதியில் உள்ள 17ஆம் ஸ்லோகம் பின்வருமாறு கூறுகின்றன.

 

நான் ரசித்த கதைகள்

என்னை மிகவும் கவர்ந்த கதைகள் 

என் கதைகள்

என் கருத்தும் மற்றும் எழுத்தும் 

சாபம்

புராணங்களிலும் இதிகாசங்களிலும் பலர் சாபம் பெரும் கதைகளை கண்டு இருக்கிறோம். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், என்னதான் ஒருவர் சாபம் பெற்று இருந்தாலும் அது நிறைவேறுவதும், அல்லது, அதுவே வரமாக மாற்றுவதும் அவன் செய்யும் செயலில் இருக்கிறது. மனிதனுக்கு நல்ல காலம் மற்றும் கேட்ட காலம் மாறி மாறி வரும். நல்ல காலங்களில், நல்லது மற்றும் கெட்டது  பிரித்து பார்க்க முடியும். அனால் கேட்ட காலங்களில், நல்லது...கேட்டது போலவும், கேட்டது... நல்லது போலவும் ஒரு மாயை தோன்றும்.

பிச்சைக்காரன் :

சமீபத்தில் நான் பார்த்த "பிச்சைக்காரன்" படம் என்னை மிகவும் கவர்ந்தது . அதில் இருந்த கருத்து ஒரு பெரிய தத்துவத்தை  உள்ளடக்கியது. ஒரு பெரிய பணக்காரன் தனது தாய்காக 48 நாள் பிச்சை எடுக்கவேண்டும். அதாவது தன் அந்தஸ்து மற்றும் "நான்" என்ற அஹங்காரத்தை விட வேண்டும். தனக்காக மறுநாள் எதுவும் சேர்த்துவைக்க கூடாது. அதாவது, பிச்சையில் இருந்து  தனக்கு கிடைக்கும் உணவு / பணம், அன்றொரு பொழுதுக்கு வைத்துகொண்டு, மற்றவற்றை பிறருக்கு தானம் அளித்து விட வேண்டும்.

 

எது தானம் ? எது தர்மம் ?

~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.
சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.
பரம்பொருளே..